×

அமைச்சர் செந்தில்பாலாஜி மனைவி உச்சநீதிமன்றத்தில் கோவியட் மனு தாக்கல்..!!

டெல்லி: அமலாக்கத்துறை மேல்முறையீடு தொடர்பாக அமைச்சர் செந்தில்பாலாஜி மனைவி உச்சநீதிமன்றத்தில் கோவியட் மனு தாக்கல் செய்துள்ளார். அமலாக்கத்துறை மனு விசாரணைக்கு வரும்போது தங்கள் தரப்பு வாதங்களை கேட்க வேண்டுமென கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.

The post அமைச்சர் செந்தில்பாலாஜி மனைவி உச்சநீதிமன்றத்தில் கோவியட் மனு தாக்கல்..!! appeared first on Dinakaran.

Tags : Minister ,Senthil Balaji ,Supreme Court ,Delhi ,Enforcement Directorate ,Enforcement Department ,
× RELATED அமலாக்கத் துறை அலுவலகத்தில் செந்தில் பாலாஜி ஆஜர்