- மாத்தூர் அணை
- சேலம்
- வணக்கம்
- ஈரோடு
- நாமக்கல்
- கரூர்
- திருச்சி
- தஞ்சாவூர்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- மேட்டூர் அணை
- காவிரி ஆறு
சேலம்: எந்த நேரத்திலும் மேட்டூர் அணையில் இருந்து உபரிநீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்படலாம் என்பதால் தமிழ்நாட்டில் சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், அரியலூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கரூர் ஆகிய 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கரையோரம், தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
The post மேட்டூர் அணையிலிருந்து உபரி நீர் திறந்து விடப்படுவதை ஒட்டி கரையோரம் வசிப்பவர்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை appeared first on Dinakaran.