×

மேட்டுப்பாளையம்- உதகை இடையே 2 நாட்களுக்கு பிறகு மீண்டும் மலை ரயில் சேவை தொடக்கம்..!!

உதகை: மேட்டுப்பாளையம் உதகை இடையே 2 நாட்களுக்குப் பின் மீண்டும் மலை ரயில் சேவை தொடங்கியுள்ளது. கல்லார்-அடர்லி இடையே தண்டவாளத்தில் பாறைகள் சரிந்து கிடந்ததால் மலை ரயில் சேவை பாதிக்கப்பட்டது. மலை ரயில் பாதையில் சரிந்து கிடந்த பாறைகளை ரயில்வே ஊழியர்கள் அப்புறப்படுத்தி பாதையை சீராக்கினர்.

The post மேட்டுப்பாளையம்- உதகை இடையே 2 நாட்களுக்கு பிறகு மீண்டும் மலை ரயில் சேவை தொடக்கம்..!! appeared first on Dinakaran.

Tags : train ,Matuppalayam ,Upadai ,Callor-Adarley ,Mountain Train ,Dinakaran ,
× RELATED மேட்டுப்பாளையம் – கோவை மெமு ரயிலில்...