×

மயிலாடுதுறையில் சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்பட்ட 1 டன் குல்பி ஐஸ்கிரீம் பறிமுதல்..!!

மயிலாடுதுறை: சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்பட்ட 1 டன் குல்பி ஐஸ்கிரீம் பறிமுதல் செய்யப்பட்டது. பனந்தோப்பில் ரிஜிவான் அலி, பதுருல் உசேன் ஆகியோர் உரிமம் பெறாமல் கடையை நடத்தியது அம்பலமாகியுள்ளது.

The post மயிலாடுதுறையில் சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்பட்ட 1 டன் குல்பி ஐஸ்கிரீம் பறிமுதல்..!! appeared first on Dinakaran.

Tags : Pananthopil ,Riziwan Ali ,Badurull Usen ,Dinakaran ,
× RELATED மேட்டுப்பாளையம் அருகே சுற்றுலா வேன்...