×

திருமணம் முடிந்து இந்தோனேசியாவுக்கு இன்பச்சுற்றுலா சென்ற தமிழக தம்பதி நீரில் மூழ்கி உயிரிழப்பு..!!

இந்தோனேசியா: திருமணம் முடிந்து இந்தோனேசியாவுக்கு இன்பச்சுற்றுலா சென்ற தமிழக தம்பதி நீரில் மூழ்கி உயிரிழந்தனர். மருத்துவர்களான விபூஷ்னியா, லோகேஸ்வரன் ஆகியோர் மோட்டார் படகில் சென்றபோது விபத்துக்குள்ளாகி உயிரிழந்தனர். மருத்துவர்களான லோகேஸ்வரனுக்கும், விபூஷ்னியாவுக்கும் கடந்த 1ம் தேதி சென்னையில் திருமணம் நடந்தது.

The post திருமணம் முடிந்து இந்தோனேசியாவுக்கு இன்பச்சுற்றுலா சென்ற தமிழக தம்பதி நீரில் மூழ்கி உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Indonesia ,Vibushniya ,Lokeswaran ,
× RELATED இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு: பள்ளிகள், விமான நிலையங்கள் மூடல்