×

குறுவை சாகுபடி முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக அமைச்சர்கள் தஞ்சையில் நாளை ஆலோசனை..!!

சென்னை: குறுவை சாகுபடி முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக அமைச்சர்கள், ஆட்சியாளர்கள் தஞ்சையில் நாளை ஆலோசனை நடத்த உள்ளனர். குறுவை சாகுபடிக்கு தேவையான விதைகள், உரங்கள், பயிர்க்கடன் வழங்குவது குறித்து நாளை ஆலோசனை நடைபெறுகிறது. அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், ஐ.பெரியசாமி, டி.ஆர்.பி.ராஜா, அன்பில் மகேஸ், மெய்யநாதன் பங்கேற்க உள்ளனர்.

The post குறுவை சாகுபடி முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக அமைச்சர்கள் தஞ்சையில் நாளை ஆலோசனை..!! appeared first on Dinakaran.

Tags : Thantham ,Chennai ,Thanjam ,Dinakaran ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...