×

கொல்லிமலை செம்மேடு அருகே கரடி தாக்கி இருவர் காயம்..!!

நாமக்கல்: கொல்லிமலை செம்மேடு அருகே குடியிருப்பு பகுதியில் கரடி தாக்கி இருவர் காயமடைந்தனர். கரடி தாக்கி முதியவர்கள் காளி(80), பழனிசாமி(51) ஆகியோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

The post கொல்லிமலை செம்மேடு அருகே கரடி தாக்கி இருவர் காயம்..!! appeared first on Dinakaran.

Tags : Kollimalai Semmedu ,Namakkal ,Kali ,Palaniswami ,Kollimalai ,Semmedu ,
× RELATED நாமக்கல் அருகே பைக் மீது டிப்பர் லாரி மோதி கல்லூரி மாணவி உயிரிழப்பு..!!