×

கொடைக்கானல் கிளாவரையில் ஏற்பட்ட நிலத்தில் வெடிப்பு தொடர்பாக அதிகாரிகள் நாளை ஆய்வு: மாவட்ட நிர்வாகம் தகவல்

திண்டுக்கல்: கொடைக்கானல் கிளாவரையில் ஏற்பட்ட நிலத்தில் வெடிப்பு தொடர்பாக அதிகாரிகள் நாளை ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. தீயணைப்புத் துறை, காவல்துறை மற்றும் வருவாய்த்துறை ஆகிய துறை அலுவலர்கள் அடங்கிய குழுவினர் நாளை ஆய்வு செய்கிறது.

The post கொடைக்கானல் கிளாவரையில் ஏற்பட்ட நிலத்தில் வெடிப்பு தொடர்பாக அதிகாரிகள் நாளை ஆய்வு: மாவட்ட நிர்வாகம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Kodaikanal Klavari ,Dindigul ,Kodaikanal Klavery ,Kodaikanal Kodaikanal ,Dinakaran ,
× RELATED திண்டுக்கல் ஏ.ஆர். டெய்ரி புட் நிறுவனத்தில் அதிகாரிகள் ஆய்வு!