×

உளுந்தூர்பேட்டை அருகே கார் மீது லாரி மோதி விபத்து: ஒருவர் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை அருகே கார் மீது லாரி மோதி விபத்திற்குள்ளானது. காரை ஓட்டிச் சென்ற தமிழ்ச் செல்வன் (25) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காரில் சென்ற தமிழ்ச் செல்வனின் மனைவி சரண்யா உள்ளிட்ட 4 பேரும், லாரியில் சென்ற 7 பேரும் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post உளுந்தூர்பேட்டை அருகே கார் மீது லாரி மோதி விபத்து: ஒருவர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Ullundurpet ,Kallakurichi ,Ulundurpet ,TAMIZHU SELVAN ,Selvan ,Saranya ,Dinakaran ,
× RELATED கள்ளக்குறிச்சி மாவட்டம்...