×

கன்னியாகுமரி மருங்கூரில் தபால் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்: காங்கிரஸ் கட்சியினர் 150 பேர் கைது

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் மருங்கூரில் தபால் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்திய காங்கிரஸ் கட்சியினர் 150 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ராகுல் காந்தியின் எம்.பி. பதவி நீக்கத்தை கண்டித்து, பாஜக அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பி காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

The post கன்னியாகுமரி மருங்கூரில் தபால் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்: காங்கிரஸ் கட்சியினர் 150 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Kannyakumari ,Marungur ,Congress party ,kanyakumari ,congress ,marungur, kannyakumari district ,
× RELATED நாட்டு மக்கள் மரணம் அடைந்த பிறகும் வரி...