×

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும் என அறிவிப்பு!!

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்று (நவ.27) பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும் என மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். கன்னியாகுமரி, தூத்துக்குடி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை இல்லை என அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

The post காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும் என அறிவிப்பு!! appeared first on Dinakaran.

Tags : Kanchipuram ,Chengalpattu ,
× RELATED ஓடும் பேருந்தில் பெண்ணுக்கு பாலியல் சீண்டல்