×

ஜல்லிக்கட்டு போட்டியில் சாதி பெயரை குறிப்பிடக் கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

மதுரை: ஜல்லிக்கட்டு போட்டியில் சாதி பெயரை குறிப்பிடக் கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. உயர்நீதிமன்ற உத்தரவை முறையாக பின்பற்ற வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கும் முன் தீண்டாமை உறுதிமொழி ஏற்பது குறித்து பரிசீலனை செய்ய அரசுக்கு ஆணையிட்டுள்ளது.

The post ஜல்லிக்கட்டு போட்டியில் சாதி பெயரை குறிப்பிடக் கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Maduraikille ,Jallikatu ,Madurai ,High Court ,Court ,Madurai Killay ,Dinakaran ,
× RELATED நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக...