×

சுதந்திரம் அடைந்த பிறகுதான் படிப்பறிவு குறைந்த நாடாக இந்தியா மாறியது: ஆளுநர் ஆர்.என்.ரவி

மதுரை: நம் நாட்டின் பொருளாதாரம், கல்வி, கலாச்சாரம், ஆன்மிகம் உள்ளிட்டவை ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில் முற்றிலும் அழிக்கப்பட்டது. சுதந்திரம் அடைந்த பிறகுதான் படிப்பறிவு குறைந்த நாடாக இந்தியா மாறியது என்று மதுரையில் தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியுள்ளார்.

The post சுதந்திரம் அடைந்த பிறகுதான் படிப்பறிவு குறைந்த நாடாக இந்தியா மாறியது: ஆளுநர் ஆர்.என்.ரவி appeared first on Dinakaran.

Tags : India ,Governor R. N. Ravi ,Madurai ,Madura ,
× RELATED இந்தியா டி அணிக்கு எதிராக 186 ரன்...