×

சட்டவிரோதமாக மின் வேலிகளை அமைத்தால் 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை: மின்சார வாரியம் எச்சரிக்கை

சென்னை: சட்டவிரோதமாக மின் வேலிகளை அமைத்தால் 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும் என மின்சார வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மின்சாரச் சட்டத்தில் நேரடி மின் வேலிகள் அமைப்பதற்கு எதிராக கடும் விதிமுறைகள் உள்ளன. விதிகளை மீறி மின்வேலி அமைப்பவர்கள் கடுமையான சட்ட விளைவுகளை சந்திக்க நேரிடும் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

The post சட்டவிரோதமாக மின் வேலிகளை அமைத்தால் 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை: மின்சார வாரியம் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Electricity Board ,Chennai ,Dinakaran ,
× RELATED ஐ.டி.காரிடர் கோட்டத்தில் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்: நாளை நடக்கிறது