×

தமிழ்நாட்டில் மேலும் 25 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு!!

சென்னை : தமிழ்நாட்டில் மேலும் 25 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.ஜவுளித்துறை ஆணையராக ஐஏஎஸ் அதிகாரி ஜெயகாந்தன் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் இயக்குநராக மோகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

The post தமிழ்நாட்டில் மேலும் 25 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு!! appeared first on Dinakaran.

Tags : Tamil ,Nadu ,government ,Chennai ,Tamilnadu ,Tamil Nadu government ,Jayakanthan ,Mohan ,Tamil Nadu Consumer Goods Corporation ,Tamil Nadu ,
× RELATED கல்லூரிகளில் நாப்கின் வழங்கும்...