×

நான் முதல்வன் திட்டத்தால் 30 லட்சம் பேர் பயன் அடைந்துள்ளனர்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

சென்னை: கடந்த 2 ஆண்டுகளில் நான் முதல்வன் திட்டத்தால் 30 லட்சம் பேர் பயன் அடைந்துள்ளனர் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நான் முதல்வன் திட்டத்தால் தமிழ்நாட்டில் இருந்து 47 மாணவர்கள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர் என்றும் தெரிவித்தார்.

The post நான் முதல்வன் திட்டத்தால் 30 லட்சம் பேர் பயன் அடைந்துள்ளனர்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Minister ,Udayanidhi Stalin ,Chennai ,Udhayanidhi Stalin ,Tamil Nadu ,UPSC ,
× RELATED திருவல்லிக்கேணி, நடுக்குப்பம்...