×

ஒசூர் அருகே கொத்தகொண்டப்பள்ளி கிராமத்தில் ரூ.15 கோடி மதிப்புள்ள அரசு நிலம் மீட்பு

ஓசூர்: ஒசூர் அருகே கொத்தகொண்டப்பள்ளி கிராமத்தில் ரூ.15 கோடி மதிப்புள்ள அரசு நிலம் மீட்கப்பட்டுள்ளது. 2 ஏக்கர் 20 சென்ட் அரசு நிலத்தை வீரபத்தரப்பா என்பவர் 15 ஆண்டுகளாக அறக்கட்டளை என்ற பெயரில் பயன்படுத்தி வந்துள்ளார். வீரபத்தரப்பா பயன்படுத்தி வந்த ரூ.15 கோடி மதிப்புள்ள அரசு நிலத்தை வருவாய் துறை அதிகாரிகள் மீட்டனர்.

The post ஒசூர் அருகே கொத்தகொண்டப்பள்ளி கிராமத்தில் ரூ.15 கோடி மதிப்புள்ள அரசு நிலம் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Kothakondapalli village ,Hosur ,Veerabattarappa ,
× RELATED 72 மாணவர்களுக்கு இலவச சைக்கிள்கள்