×

அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து ஹேமந்த் சோரன் தாக்கல் செய்த மனு பிப். 12ல் விசாரணை

 

சென்னை: அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து ஹேமந்த் சோரன் தாக்கல் செய்த மனு பிப். 12ல் விசாரணை என தகவல் வெளியாகியுள்ளது. சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் ஜன.31ல் கைது செய்யப்பட்டார்.

The post அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து ஹேமந்த் சோரன் தாக்கல் செய்த மனு பிப். 12ல் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Hemant Soran ,CHENNAI ,Jharkhand ,Chief Minister ,Dinakaran ,
× RELATED ஜார்கண்ட் முதல்வரின் நண்பர் மீதான...