×

தமிழகத்தில் நாளை 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

சென்னை: கோவை, நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல்லில் நாளை கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. ஆக.26 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

 

The post தமிழகத்தில் நாளை 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,Kowai ,Nilgiri ,Tiruppur ,Theni ,Dindigul ,Meteorological Survey Centre ,
× RELATED கல்லூரிகளில் நாப்கின் வழங்கும்...