- எடப்பாடி பழனிசாமி
- ஆடமுக
- ராயபெட்
- தலைமை அலுவலகம்
- சென்னை
- பழனிசாமி
- ராயப்பெட்டை தலைமை அலுவலகம்
- எடப்பாடி பழனிசாமி
- ஆதிமுக மாவட்ட அலுவலர்கள்
- திருப்பூர்
- பெரம்பலூர்
- அரியலூர்
- கரூர்
- கோவா
- தின மலர்
சென்னை: சென்னை ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் 2வது நாளாக அதிமுக நிர்வாகிகளுடன் பழனிசாமி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். அதிமுக மாவட்டப் பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். திருப்பூர், பெரம்பலூர், அரியலூர், கரூர், கோவை உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகளுடனும், நீலகிரி, திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்ட நீலகிரி, திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்ட செயலாளர்களுடனும் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை எடப்பாடி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
The post சென்னை ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் 2வது நாளாக அதிமுக நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை appeared first on Dinakaran.
