×

வைக்கோல் எரித்தபோது தீயில் சிக்கி முதியவர் பலி..!!

ராமநாதபுரம்: திருவாடானை அருகே வயலில் இருந்த வைக்கோலை எரித்தபோது தீயில் சிக்கி முதியவர் உயிரிழந்தார். வைக்கோல் மீது தீவைத்தபோது திடீரென மயங்கி, எரியும் தீயிலேயே விழுந்து முதியவர் காளிமுத்து (87) பலியானார்.

The post வைக்கோல் எரித்தபோது தீயில் சிக்கி முதியவர் பலி..!! appeared first on Dinakaran.

Tags : Ramanathapuram ,Thiruvadan ,Kalimuthu ,
× RELATED சவூதி சிறையில் இருக்கும் மீனவரை மீட்க வேண்டும்