சென்னை: சென்னை விமான நிலையத்தில் ஹைதராபாத் செல்ல வந்த பெண் பயணியிடம் துப்பாக்கின் குண்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் நடத்திய சோதனையில் 9mm துப்பாக்கிக் குண்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தவறுதலாக எடுத்து வந்து விட்டதாக தெரிவித்த பெண் பயணியிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
The post சென்னை விமான நிலையத்தில் ஹைதராபாத் செல்ல வந்த பெண் பயணியிடம் துப்பாக்கின் குண்டு பறிமுதல் appeared first on Dinakaran.