×
Saravana Stores

குஜராத்தில் போலி நீதிமன்றம் நடத்திய நபரால் பரபரப்பு!!

அகமதாபாத் : குஜராத்தில் போலியாக நீதிமன்றம் நடத்தி நீதிபதியாக பல உத்தரவுகளை பிறப்பித்த நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குஜராத்தில் போலி அரசு அலுவலகம், போலி சுங்கச்சாவடியை தொடர்ந்து போலி நீதிமன்றம் செயல்பட்டுள்ளதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. போலி நீதிமன்றம் நடத்திய மோரிஸ் சாமுவேல் கடந்த 5 ஆண்டுகளாக வழக்குகளை விசாரித்து தீர்ப்பளித்துள்ளார்.

The post குஜராத்தில் போலி நீதிமன்றம் நடத்திய நபரால் பரபரப்பு!! appeared first on Dinakaran.

Tags : Gujarat ,Ahmedabad ,Maurice Samuel ,
× RELATED குஜராத் கூடுதல் டிஜிபி பாண்டியனுக்கு...