×

கூடலூர் பகுதியில் தொடரும் கன மழையால் மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு போக்குவரத்து கடும் பாதிப்பு

கூடலூர் பகுதியில் தொடரும் கன மழையால் மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு போக்குவரத்து கடும் பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கால் 10 மணி நேரத்திற்கும் மேலாக மசினகுடி -கூடலூர் இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தண்ணீரில் மூழ்கிய தெப்பக்காடு தரைப்பாலம் வழியே கனரக வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்ப்டுகின்றன.

The post கூடலூர் பகுதியில் தொடரும் கன மழையால் மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு போக்குவரத்து கடும் பாதிப்பு appeared first on Dinakaran.

Tags : Kudalur ,Mayar ,Mayai ,Masinagudi-Kudalur ,Theppakadu ,Gudalur ,Dinakaran ,
× RELATED அல்லி மாயார் பழங்குடியின மக்கள்...