×

ஊழல் வழக்கில் சிக்கிய துணைவேந்தர் ஜெகநாதன், ஆளுநர் ரவிக்கு பூங்கொத்து கொடுத்து உற்சாக வரவேற்பு!

சேலம் : சேலம் பெரியார் பல்கலைக்கழகத்திற்கு வருகை தந்த ஆளுநர் ஆர்.என்.ரவியை துணைவேந்தர் வரவேற்றார். முறைகேடு புகாரில் சிக்கியுள்ள துணைவேந்தர் ஜெகநாதன், ஆளுநரை வரவேற்று அழைத்துச் சென்றார். குற்றவாளிக்கு துணைபோகும் ஆளுநரின் செயல்பாடு அப்பட்டமான அதிகார துஷ்பிரயோகம் என கல்வியாளர்கள் விமர்சனம் செய்கின்றனர்.

The post ஊழல் வழக்கில் சிக்கிய துணைவேந்தர் ஜெகநாதன், ஆளுநர் ரவிக்கு பூங்கொத்து கொடுத்து உற்சாக வரவேற்பு! appeared first on Dinakaran.

Tags : Vice Chancellor ,Jaganathan ,Governor ,Ravi ,Salem ,RN ,Salem Periyar University ,Vice-Chancellor ,
× RELATED சேலம் பெரியார் பல்கலை. துணைவேந்தர்...