×

அரசு காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: தமிழ்நாடு அரசு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். ஆண்டுக்கு 50,000 பேர் அரசுப் பணிகளிலிருந்து ஓய்வு பெறுவதால் பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

 

The post அரசு காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Government ,Anbumani ,Chennai ,PMK ,Anbumani Ramadoss ,Tamil Nadu ,
× RELATED தமிழக கடலோரத்தில் காற்றழுத்த தாழ்வுநிலை: 8ம் தேதி முதல் கனமழை