- கவர்னர்
- தமிழ்நாடு அரசு
- அமைச்சர் ஏ. முதலியார். வேலு
- மதுரை
- ஆர் என் ரவி
- அமைச்சர்
- தமிழ்நாடு அரசு
- ஏ முதலியார்.
- வேலு
- தின மலர்
மதுரை: ஆளுநர் ஆர்.என்.ரவி உள்நோக்கத்துடன் செயல்படுவதாக அமைச்சர் எ.வ.வேலு குற்றச்சாட்டு வைத்துள்ளார். துணைவேந்தர்கள் நியமனத்தில் ஆளுநர் காலதாமதமாக செயல்படுவதாக அமைச்சர் எ.வ.வேலு மதுரையில் பேட்டி அளித்துள்ளார். தமிழ்நாடு அரசு நிறைவேற்றி அனுப்பும் கோப்புகளுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டுள்ளார். தற்கொலைகளை தடுக்க அரசு மசோதா நிறைவேற்றி ஆளுநருக்கு விரைந்து அனுப்பியுள்ளது என்று அமைச்சர் எ.வ.வேலு கூறியுள்ளார்.
The post தமிழக அரசின் செயல்பாடுகளுக்கு ஆளுநர் முட்டுக்கட்டையாக உள்ளார்: அமைச்சர் எ.வ.வேலு குற்றசாட்டு appeared first on Dinakaran.