×

சிறுமிக்கு பாலியல் தொல்லை: தொழிலாளி கைது

அண்ணாநகர்: அண்ணாநகர் காவல் மாவட்டத்திற்கு உட்பட பகுதியில் நேற்று முன்தினம் இரவு, 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை செய்ததாக கூறி, அதே பகுதியைச் சேர்ந்த பெயின்டிங் தொழிலாளி சதீஷ் (43), என்பவரை பொதுமக்கள் அடித்து உதைது, அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவர் மீது போக்சோ வழக்கு பதிந்து சிறையில் அடைத்தனர்.

The post சிறுமிக்கு பாலியல் தொல்லை: தொழிலாளி கைது appeared first on Dinakaran.

Tags : Annanagar ,Satish ,
× RELATED வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை...