×

சென்ட்ரலில் 15 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 பேர் கைது

சென்னை: சென்ட்ரலில் கோரமண்டல் விரைவு ரயில் மூலம் கடத்தி வந்த 15 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேற்குவங்கத்தில் இருந்து சென்னை கஞ்சா கடத்தி வந்த மயிலாப்பூரைச் சேர்ந்த கார்த்திக், ஆர். கார்த்திக் கைது செய்யப்பட்டுள்ளனர்.

The post சென்ட்ரலில் 15 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Central ,Chennai ,Coramantal ,Train ,Karthik ,Maylapur ,R. Karthik ,Dinakaran ,
× RELATED சென்னை சென்ட்ரலில் கெட்டுப்போன 1500 கிலோ மட்டன் பறிமுதல்