×

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள மீன் விற்பனை கடைகளில் இன்று காலை மீன்வளத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு!

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள மீன் விற்பனை கடைகளில் இன்று காலை மீன்வளத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வில், சுமார் 15 கிலோ எடை கொண்ட கெட்டுபோன மீன்களை பறிமுதல் செய்யப்பட்டு, அவைகள் குழி தோண்டி புதைக்கப்பட்டது.

The post கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள மீன் விற்பனை கடைகளில் இன்று காலை மீன்வளத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு! appeared first on Dinakaran.

Tags : Krishnagiri district of Osur ,Krishnagiri ,Krishnagiri District of ,Osur ,Dinakaran ,
× RELATED கிருஷ்ணகிரியில் விவசாயி மாயம்