சென்னை: திருச்செந்தூர் கோயிலில் கடந்த அதிமுக ஆட்சியில்தான் கட்டணம் உயர்வு அமல்படுத்தப்பட்டது என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
The post திருச்செந்தூர் கோயிலில் கடந்த அதிமுக ஆட்சியில்தான் கட்டணம் உயர்வு அமல்படுத்தப்பட்டது: அமைச்சர் சேகர்பாபு appeared first on Dinakaran.