×
Saravana Stores

போலி சான்று விவகாரம் : 4 பல்கலை.கள் மீது வழக்கு

சென்னை : குரூப் 1 தேர்வில் தமிழ் வழியில் பயின்றதாக போலி சான்று தந்து பணியில் சேர்ந்தவர்கள் மீது நடவடிக்கை கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. குரூப் 1 தேர்வு முறைகேடுகள் குறித்து உரிய ஆவணங்களை தர மறுத்த 4 பல்கலைக்கழகங்கள் மீது வழக்கு தற்போது பதியப்பட்டுள்ளது. அண்ணாமலை பல்கலைக்கழகம், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. பெரியார் பல்கலை. மெட்ராஸ் பல்கலை மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. 4 பல்கலைக்கழகங்கள் மீதும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து சூமோட்டோ வழக்கு தொடர்ந்துள்ளது.

The post போலி சான்று விவகாரம் : 4 பல்கலை.கள் மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Dinakaran ,
× RELATED சென்னை ரயில்வே கோட்டத்தின் கீழ்...