×

மின் வேலி மீது மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு..!!

பெரம்பலூர்: வேப்பூர் அருகே வயலில் போடப்பட்ட மின் வேலி மீது மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்தார். கிருஷ்ணகுமார் என்பவருக்கு சொந்தமான வயலில் மின்சாரம் தாக்கியதில் ராஜு (37) என்பவர் பலியானார்.

The post மின் வேலி மீது மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Perambalur ,Veypur ,Raju ,Krishnakumar ,
× RELATED 2026 ஜல்லிக்கட்டு போட்டிக்கான வழிகாட்டு...