×

கல்வி நிதி வழங்க கோரி தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை: கல்வி நிதி வழங்க ஒன்றிய அரசுக்கு உத்தரவிடக் கோரி தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. ரூ.2291 கோடி கல்விநிதி வழங்க உத்தரவிட வேண்டும் என மனுவில் தமிழ்நாடு அரசு கோரிக்கை வைத்தது. மும்மொழி கொள்கையை ஏற்றால்தான் தமிழ்நாட்டுக்கு கல்விநிதி வழங்க முடியும் என்று ஒன்றிய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

The post கல்வி நிதி வழங்க கோரி தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Government of Tamil Nadu ,Chennai ,Tamil Nadu government ,EU government ,Tamil Nadu ,Tamil Nadu Government Supreme Court ,Dinakaran ,
× RELATED விடுமுறை தினத்தையொட்டி ஏற்காடு, ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்