×

திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு பழங்குடியினர் கண்டன ஆர்ப்பாட்டம்!!

திண்டுக்கல்: திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். பழங்குடியின மக்களுக்கு இனச்சான்று, தொகுப்பு வீடு, மனை பட்டா உள்ளிட்டவை வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

The post திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு பழங்குடியினர் கண்டன ஆர்ப்பாட்டம்!! appeared first on Dinakaran.

Tags : Dindigul Revenue Commissioner's Office ,Dindigul ,Mountainous People's Association ,Dinakaran ,
× RELATED திண்டுக்கல்-திருச்சி நெடுஞ்சாலையில்...