×

டெங்கு அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வந்த சிறுவன் உயிரிழப்பு..!!

சென்னை: சென்னை பூந்தமல்லி அருகே டெங்கு அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வந்த 10ஆம் வகுப்பு மாணவர் உயிரிழந்தார். காய்ச்சல் பாதித்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராஜ் பாலாஜி(15) சிகிச்சை பலனின்றி பலியானார்.

The post டெங்கு அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வந்த சிறுவன் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Poontamalli, Chennai ,
× RELATED திருப்பரங்குன்றம் தொடர்பான நீதிமன்ற...