×

ஒரு இடம் கூட தராததால் தமிழ்நாட்டுக்கு வஞ்சகம்: துரை வைகோ

டெல்லி: பாஜக கூட்டணிக்கு ஒரு இடத்தை கூட தமிழ்நாடு தராததால் தான் ஒன்றிய அரசு இத்தனை அலட்சியம் காட்டுகிறதா? என துரை வைகோ எம்.பி கேள்வி எழுப்பி உள்ளார். ரயில்வே பட்ஜெட் மீதான விவாதத்தில் பங்கேற்று மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ எம்.பி. உரையாற்றினார். அதில், தமிழ்நாட்டில் உள்ள எங்களது மக்களின் நலன்களுக்கு பாதகம் விளைவிக்கக் கூடாது. நிதி அல்லது திட்டங்கள் அடிப்படையில் தமிழ்நாட்டுக்கு நியாயமான பங்களிப்பை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

The post ஒரு இடம் கூட தராததால் தமிழ்நாட்டுக்கு வஞ்சகம்: துரை வைகோ appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Durai Vigo ,Delhi ,EU government ,BJP ,Durai Wiko ,M. B ,Dura ,
× RELATED முதல்வர் அண்ணனுக்கு நன்றி.....