சென்னை: கடலூர் அருகே ஈட்டி எறிதல் பயிற்சியின்போது உயிரிழந்த சிறுவன் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். பள்ளியில் ஈட்டியெறிதல் பயிற்சியின்போது எதிர்பாராமல் தலையில் பாய்ந்ததில் கிஷோர் உயிரிழந்தான்.
The post கடலூர் அருகே ஈட்டி எறிதல் பயிற்சியின்போது உயிரிழந்த சிறுவன் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் appeared first on Dinakaran.