×

சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுவதையொட்டி ஆஞ்சநேயர் கோயிலுக்கு காங்., பாஜக தலைவர்கள் படையெடுப்பு

பெங்களூர்: சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுவதையொட்டி ஆஞ்சநேயர் கோயிலுக்கு காங்., பாஜக தலைவர்கள் படையெடுத்துள்ளனர். ஹூப்ளியில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலில் கர்நாடக மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை வழிபட்டார். பெங்களூருவில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலில் மத்திய அமைச்சர் ஷோபா மந்திரங்களை பாடி வழிபட்டார்.

 

The post சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுவதையொட்டி ஆஞ்சநேயர் கோயிலுக்கு காங்., பாஜக தலைவர்கள் படையெடுப்பு appeared first on Dinakaran.

Tags : Congress ,BJP ,Anjaneyar temple ,Bangalore ,Karnataka ,Hubli ,Assembly ,
× RELATED என்ன விலை கொடுத்தாவது ஆட்சியைப்...