- மக்களவை
- காங்கிரஸ் கட்சி
- காங்கிரஸ்
- சென்னை
- மாநில காங்கிரஸ்
- ஜனாதிபதி
- செல்வப்பெருந்தகாய்
- 2024 நாடாளுமன்ற பொதுத் தேர்தல்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- தின மலர்
சென்னை: காங்கிரஸ் கட்சி சார்பில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட விரும்பும் நிர்வாகிகள் ₹500 செலுத்தி, இன்று முதல் விருப்ப மனுக்களை பெற்றுக் கொள்ளலாம் என மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார். நடைபெறவுள்ள 2024 நாடாளுமன்ற பொதுத் தேர்தலில், தமிழகத்தில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 9 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
The post காங்கிரஸ் கட்சி சார்பில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட இன்று முதல் விருப்ப மனுக்களை பெற்றுக் கொள்ளலாம்: காங்கிரஸ் மாநிலத் தலைவர் அறிவிப்பு appeared first on Dinakaran.