×

கோவையில் அமையும் செம்மொழிப்பூங்கா கட்டுமான பணிகளை அமைச்சர்கள் ஆய்வு

கோவை: காந்திபுரம் பகுதியில் ரூ.133 கோடி மதிப்பீட்டில் அமையும் செம்மொழிப்பூங்கா கட்டுமான பணிகளை அமைச்சர்கள் கே.என்.நேரு, முத்துசாமி உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர். வரும் டிசம்பர் மாதத்திற்குள் கட்டுமான பணிகள் முடிக்கப்படும் என அமைச்சர் நேரு தகவல் தெரிவித்துள்ளனர்.

The post கோவையில் அமையும் செம்மொழிப்பூங்கா கட்டுமான பணிகளை அமைச்சர்கள் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Semmozhipoonga ,Coimbatore ,K.N. Nehru ,Muthuswamy ,Gandhipuram ,Minister ,Nehru ,Semmozhi Park ,
× RELATED கோவை மாநகராட்சி கூட்டத்தில் ஒன்றிய...