×

செய்யாறு அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்தவர் கைது..!!

திருவண்ணாமலை: செய்யாறு அருகே சட்டுவந்தாங்கல் கிராமத்தில் 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்தவர் போக்சோவில் கைது செய்யப்பட்டார். சிறுமியிடம் அத்துமீறிய ராமச்சந்திரன் (31) என்பவரை போக்சோவில் கைது செய்து மகளிர் போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post செய்யாறு அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்தவர் கைது..!! appeared first on Dinakaran.

Tags : Tiruvannamalai ,Satuvandangal ,Seiyaru ,Boxo ,Ramachandran ,
× RELATED திருவண்ணாமலை மாவட்டத்தில் மாணவியிடம் ஆபாசமாக பேசிய ஆசிரியர் கைது