- முதல் அமைச்சர்
- 3 மாவட்ட வேளாண்மை சங்கம்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- கடலூர்
- மாவட்டம்
- 3 மாவட்ட விவசாய சங்கம்
விழுப்புரம்: கள ஆய்வில் முதலமைச்சர் எனும் திட்டத்தின் கீழ் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்ட விவசாயிகள் மற்றும் தொழில் முனைவர்களுடன் கலந்தாய்வு கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் 3 மாவட்ட விவசாய சங்க பிரதிநிதிகளுடன் முதலமைச்சர் கலந்துரையாடினார்.
The post கள ஆய்வில் முதலமைச்சர் எனும் திட்டத்தின் கீழ் 3 மாவட்ட விவசாய சங்க பிரதிநிதிகளுடன் கலந்துரையாடிய முதலமைச்சர் appeared first on Dinakaran.