- தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் திணைக்களம்
- தலைமை தலைமை தலைமை தலைமை தலைமை தலைமை தலைமை காவல் துறை
- கெ ஸ்டாலின்
- சென்னை
- நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்
- வசதி வாரியம்
சென்னை: நகர்ப்புற வாழ்விட மேம்பட்டு வாரியம் சார்பில் ரூ.284.32 கோடி மதிப்பில் குடியிருப்புகள் விட்டு வசதி வாரியம் சார்பில் ரூ.171.36 லட்சம் செலவில் கட்டப்பட்ட கட்டடங்களை காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.பெருநகர காவல்துறை பயன்பாட்டிற்காக 10 மீட்பு இழுவை வாகனங்கள், 4 கடற்கரை ரோந்து வாகனங்கள் சேவையையும் கொடியசைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
The post புதிய தரம் உயர்த்தப்பட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள நிலையங்களை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.