×

சென்னை, காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை உள்பட 8 மாவட்டங்களில் காலை 10 மணிக்குள் மழை பெய்ய வாய்ப்பு

சென்னை: சென்னை, காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை உள்பட 8 மாவட்டங்களில் காலை 10 மணிக்குள் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. ராமநாதபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு என்று வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

The post சென்னை, காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை உள்பட 8 மாவட்டங்களில் காலை 10 மணிக்குள் மழை பெய்ய வாய்ப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Kanchipuram ,Vellore ,Thiruvannamalai ,
× RELATED காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று ரேஷன்...