×

சென்னையில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை நாளை பள்ளிகள் இயங்கும்: மாவட்டக் கல்வி அலுவலர் அறிவிப்பு

சென்னை: சென்னை மாவட்டத்தில் நாளை பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை செயல்படும் என மாவட்டக் கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார். மழையால் ஜூன் 19ல் விடப்பட்ட விடுமுறையை ஈடு செய்யும் வகையில் நாளை பள்ளிகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

The post சென்னையில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை நாளை பள்ளிகள் இயங்கும்: மாவட்டக் கல்வி அலுவலர் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Education ,District Education Officer ,Dinakaran ,
× RELATED தொடக்கப்பள்ளி மாணவர் சேர்க்கையில்...