
சென்னை: சென்னை அடுத்த மணலி புதுநகர் பகுதியில் தொழிற்சாலையில் இரும்புகேட் விழுந்ததில் காவலாளி உயிரிழந்தார். இரும்பு கேட்டை மூடியபோது எதிர்பாராதவிதமாக சரிந்ததில் காவலாளி குமாரசாமி உயிரிழந்தார்.
The post சென்னை அடுத்த மணலியில் இரும்பு கேட் விழுந்து காவலாளி உயிரிழப்பு!! appeared first on Dinakaran.
