×
Saravana Stores

சென்னை எழும்பூரில் இருந்து டெல்லி செல்லும் கிராண்ட் டிரங்க் விரைவு ரயில் இன்று ஒரு மணி நேரம் தாமதமாக புறப்படும்

சென்னை: சென்னை எழும்பூரில் இருந்து டெல்லி செல்லும் கிராண்ட் டிரங்க் விரைவு ரயில் இன்று ஒரு மணி நேரம் தாமதமாக புறப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. எழும்பூரில் இருந்து இன்று மாலை 5.40 மணிக்கு பதில் 6.40 மணிக்கு கிராண்ட் டிரங்க் விரைவு ரயில் டெல்லி புறப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

The post சென்னை எழும்பூரில் இருந்து டெல்லி செல்லும் கிராண்ட் டிரங்க் விரைவு ரயில் இன்று ஒரு மணி நேரம் தாமதமாக புறப்படும் appeared first on Dinakaran.

Tags : Chennai Egmore ,Delhi ,CHENNAI ,Railway Administration ,Egmore ,
× RELATED இந்தியை யாரும் திணிக்கவில்லை,...