×

சென்னையில் கருமேகங்கள் சூழ்ந்ததால் இருள் போன்று காட்சி..!!

சென்னை: சென்னையில் கருமேகங்கள் சூழ்ந்ததால் பகல் நேரத்திலேயே இருள் போன்று காட்சி அளிக்கிறது. எம்.ஆர்.சி. நகர், மந்தைவெளி, மயிலாப்பூர், மெரினா உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது.

The post சென்னையில் கருமேகங்கள் சூழ்ந்ததால் இருள் போன்று காட்சி..!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,MRC Nagar ,Mantaiveli ,Mylapore ,Marina ,
× RELATED விடுமுறை தினத்தையொட்டி ஏற்காடு, ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்