×

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கத்தில் சைக்கிள் மீது அரசு பேருந்து மோதியதில் 4ஆம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கத்தில் சைக்கிள் மீது அரசு பேருந்து மோதியதில் 4ஆம் வகுப்பு மாணவன் உயிரிழந்துள்ளான். பள்ளியில் சுதந்திர தின நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு சைக்கிளில் வீடு திரும்பிய சர்வன்(9) விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளான்.

The post செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கத்தில் சைக்கிள் மீது அரசு பேருந்து மோதியதில் 4ஆம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Chengalpattu district Kalpakkam ,Chengalpattu ,Chengalpattu district Kalpakam ,
× RELATED செங்கல்பட்டு ஜிஹெச் வளாகத்தில்...